தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்தால் தேயிலை ஏற்றுமதிக்கு ”மரண அடி’! ஜனாதிபதியின் அவசர தலையீட்டைக் கோருகிறது ஜே.வி.பி.!!

தோட்ட தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால்  தேயிலை  ஏற்றுமதி பாரியளவில் வீழ்ச்சியடையும். ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடையும். டொலரின் பெறுமதி உச்சம் தொடும். இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்

Read more