சபையில் இன்று பெயர் கூவி வாக்கெடுப்பு! – ஐ.ம.சு.மு., ஐ.தே.மு., கூட்டமைப்பு, ஜே.வி.பி. தனித்தனியாக முக்கிய பேச்சு
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து வாக்கெடுப்பை நடத்துங்கள் என்று சபாநாயகர், கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
Read more