எனது வலது கையை இழந்துவிட்டேன் – அருள்சாமியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனில் ஆயிரத்தை வென்றெடுக்க வேண்டும் – கண்ணீர்மல்க தொண்டா சபதம்!

இ.தொ.காவின் உபதலைவராக செயற்பட்ட அருள்சாமியின் மறைவானது எனது வலது கையையே இழந்ததுபோல் உணர்கின்றேன்யு என்று இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்மான் எம்.பி. கண்ணீர்மல்க கவலை வெளியிட்டார்.

Read more

அருள்சாமியின் பூதலுடல் தீயுடன் சங்கமம் !

மத்திய மாகாண முன்னாள் தமிழ்க் கல்வி அமைச்சர் காலஞ்சென்ற சந்தனம் அருள்சாமியின்  பூதவுடல் ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று (07)  மாலை 5 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

Read more