எனது வலது கையை இழந்துவிட்டேன் – அருள்சாமியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனில் ஆயிரத்தை வென்றெடுக்க வேண்டும் – கண்ணீர்மல்க தொண்டா சபதம்!
இ.தொ.காவின் உபதலைவராக செயற்பட்ட அருள்சாமியின் மறைவானது எனது வலது கையையே இழந்ததுபோல் உணர்கின்றேன்யு என்று இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்மான் எம்.பி. கண்ணீர்மல்க கவலை வெளியிட்டார்.
Read more