நேற்றிரவு நாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்திரி!

பிலிப்பைன்ஸூக்கு 4 நாட்கள் அரச விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார். நேற்றிரவு 11.50 மணியளவில் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்

Read more