பல கோடிக்காக அம்பாறை தமிழரை விற்று மஹிந்தவிடம் சரணாகதி அடையமாட்டேன்! – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கோடீஷ்வரன் எம்.பி.

“பல கோடி ரூபாவுக்காக அம்பாறை மாவட்ட தமிழர்களை நான் ஒருபோதும் விற்க மாட்டேன். மஹிந்தவிடம் சரணாகதி அடையவும் மாட்டேன். தன்மானமுள்ள தமிழன் நான். அறப்போர் அரிய நாயகத்தின்

Read more

விக்கிக்குப் பொறுத்திருந்து உரிய பதிலடி கொடுப்பேன்! – சம்பந்தன் அதிரடி

“வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்தமை தொடர்பிலும், அவர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் பின்னர் உரிய பதிலைக் கூறுகின்றேன். அதுவரை அனைவரும் பொறுத்திருக்க

Read more

20 பெண்களை கற்பழித்து கொன்ற ‘சைக்கோ’ காமுகன், மனைவியுடன் கைது

மெக்சிகோவில், 20 பெண்களை கற்பழித்துக்கொன்ற ‘சைக்கோ’ கொலைகாரன், மனைவியுடன் கைது செய்யப்பட்டான். கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை அவர்கள் துண்டு, துண்டாக வெட்டி, நிலத்துக்கு உரமாக பயன்படுத்தியது தெரிய

Read more

சமந்தாவை சுற்றிவளைத்த இரசிகர்கள்

நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்பும் தற்போது பிசியாக இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அண்மையில் அவர் நடிப்பில் யு டர்ன் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வசூலையும்

Read more

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் ஆசிரியர் சடலமாக மீட்பு! – காத்தான்குடிப் பொலிஸார் தீவிர விசாரணை

மட்டக்களப்பு தாளங்குடா ஆசிரியர் பயிற்சிச் கலாசாலையில் ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read more

கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு! மைத்திரி – மஹிந்த மூடிய அறைக்குள் பேச்சு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதாக, நம்பகமான அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிறிலங்கா மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

Read more

ஆவாகுழு பயங்கரமான அமைப்பு அல்ல – அதை அடக்குவதற்கு பொலிஸாரே போதும்!

தென்னிலங்கையில் கூறப்படுவதுபோல் ஆவாகுழுவானது படுபயங்கரமான அமைப்பு அல்ல என்று வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Read more