பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 49 அமைச்சர்களுக்கும் இடைக்காலத் தடை! – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அமைச்சர்களும் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த

Read more

மஹிந்தவுக்கு அடிக்கு மேல் அடி! நான்காவது பிரேரணையும் நிறைவேற்றம்!! பிரதமர் செயலகத்துக்கான நிதி முடக்கம்!!! – 123 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நான்காவது பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தவகையில், மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தம் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

Read more