அரசியல் கைதிகளுக்காக கொதித்தெழுந்தது கிழக்கு! – ஆர்ப்பாட்டப் பேரணியில் திரண்டனர் மக்கள்

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு நகரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Read more