பிரபாகரனுக்கு வழங்கியதுபோல் ஜனாதிபதிக்கும் மஹிந்த பணம் கொடுத்தார் – ஐ.தே.க. எம்.பி. பரபரப்பு தகவல்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விலைக்கு வாங்கியதுபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மஹிந்த ராஜபக்ச விலைக்கு வாங்கியிருக்கலாம் என்று ஐ.தே.க. எம்.பியான பாலித ரங்கே

Read more

“ ஹலோ…. ரங்கே அமைச்சுப் பதவி ரெடி – உடனே பாயுங்கள்’! எஸ்.பி. போட்ட ‘டீல்’ அம்பலம்!

கொழும்பு அரசியலில் கட்சிதாவலும், அதற்கான குதிரைப்பேரமும் உச்சம் தொட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவரை வளைத்துபோடுவதற்காக மஹிந்த – மைத்திரி கூட்டணியால் முன்வைக்கப்பட்ட ‘டீல்’ அம்பலமாகியுள்ளது.

Read more