மிடுக்கான நடையுடன் இந்திய எல்லைக்குள் இன்றிரவு அடியெடுத்துவைத்தார் அபிநந்தன்!

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வாகா எல்லையில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் இந்தியாவிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பில் இந்திய ஊடகமான ‘தினத் தந்தி’ இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில்,

Read more

பாகிஸ்தான் பதிலடி! சுட்டு வீழ்த்தப்பட்டன 2 இந்திய போர் விமானங்கள்!! – ஒரு விமானி சிறைப்பிடிப்பு

பதிலடி நடவடிக்கையாக 2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் விமானி ஒருவரைக் கைதுசெய்ததாகவும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். புல்வாமா தக்குதலுக்குப் பழிக்கு பழிவாங்க இந்திய இராணுவத்தினர்,

Read more