வடக்கு, கிழக்கில் நாளை துக்க தினம்! – கூட்டமைப்பு அழைப்பு

நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டித்தும் துயரத்தை வெளிப்படுத்தவும் நாளை புதன்கிழமையை வடக்கு – கிழக்கில் துக்க நாளாகப் பிரகடனப்படுத்துகின்றோம் என்று அழைப்பு விடுத்துள்ளது

Read more