இந்திய மீனவர்கள் 9 பேர் எச்சரிக்கப்பட்டு விடுதலை!

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களுக்கும், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மீனவர்களைக் கடுமையாக எச்சரித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுவித்தது.

Read more