நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் ஐ.தே.க. மூன்றாக உடையும்! ‘சாமி’ கதைகூறி சாபமிடுகிறார் நிமல்!!

” நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் வெளிவரவேண்டும். அப்போதுதான் அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணமுடியும்.” என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர் நிமல்சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

Read more

மாற்றுவழி தேடுகிறார் மைத்திரி! புதிய பிரதமராக சமல் ராஜபக்ச?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த,  சமல் ராஜபக்ச அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை, கூடிய விரைவில் பிரதமராக நியமிப்பது குறித்து,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

Read more