நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் ஐ.தே.க. மூன்றாக உடையும்! ‘சாமி’ கதைகூறி சாபமிடுகிறார் நிமல்!!
” நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் வெளிவரவேண்டும். அப்போதுதான் அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணமுடியும்.” என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர் நிமல்சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
Read more