சகோதரிகளின் சலூனில் ‘ஷேவிங்’ செய்த சச்சின்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சலூன் கடை நடத்தி வரும் சகோதரிகளின் கடைக்குச் சென்ற சச்சின் டெண்டுல்கர், அவர்களது கடையில் ஷேவிங் செய்து கொண்டதோடு அவர்களுக்கு நிதியுதவியும் செய்தார்.

Read more

இரண்டாம் நிலை நகரங்களாக 25 நகரங்கள் அபிவிருத்தி !

நாடளாவிய ரீதியில் உள்ள 25 நகரங்கள் , இரண்டாம் நிலை நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Read more

உலக வங்கியால் இலங்கைக்கு ஏழு கோடி அமெரிக்க டொலர் நிதி!

நாட்டின் நான்கு மாகாணங்களில் வாழும் பத்து லட்சம் பேரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்கென உலக வங்கி இலங்கைக்கு ஏழு கோடி அமெரிக்க டொலர்களை வழங்கியிருக்கிறது.

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மூன்றாம் கட்ட நிதியுதவித் திட்டம்….!

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் வெளிநாட்டு வாழ் உறவுகளால் வெள்ள அனர்த்தப் பேரழிவுக்கு வழங்கப்பட்ட நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகள் சார்பாக வளர்மதி

Read more