நள்ளிரவுடன் காலாவதியாகின்றது கூட்டு ஒப்பந்தம்! – சம்பள உயர்வு கோரி இன்றும் போராட்டம்

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் உட்பட நலன்புரி விடயங்களை நிர்ணயிக்கின்ற கூட்டுஒப்பந்தம் இன்றுடன் (15) காலாவதியாகின்றது. ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்வதற்குரிய பேச்சுகள் இம்முறை முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தாலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.

Read more