1815 இல் பறிபோன கண்டி இராஜ்ஜியமும் அறிமுகமான கோப்பி பயிர் செய்கையும்

1815 ஆம் ஆண்டு கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றினர். அதன் பின்னர் மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது. இந்நிலையில் 1820 ஆம் ஆண்டில் கோப்பி பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

Read more