தமிழரசின் மாநாடு மார்ச் 22, 23, 24 இல்! – யாழ்ப்பாணத்தில் நடத்த முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 22, 23, 24ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா எம்.பி. தலைமையில்

Read more