தெஹிவளையிலும் குண்டு வெடிப்பு! இருவர் பலி!! – பலர் காயம்

தெஹிவளையிலும் இன்று (21) பகல் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Read more

பொலிஸ் பதிவு – தமிழருக்குச் சிங்களத்தில் விண்ணப்பம்: உடன் நிறுத்துமாறு அமைச்சர் மனோ பணிப்பு

தெஹிவளையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொலிஸ் பதிவை உடன் நிறுத்துமாறு, அப்பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார்.

Read more

தெஹிவளையில் மீண்டும் பொலிஸ் பதிவு ஆரம்பம்! – தமிழருக்குச் சிங்களத்தில் விண்ணப்பப் படிவங்கள்

பொலிஸ் பதிவுகளை மேற்கொள்வதற்காகத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களை பதிவு செய்யுமாறு வலியுறுத்தி தெஹிவளை

Read more