அதிகாலையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்; இருவர் கைது!!

கோனகங்ஆர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (15) அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப்

Read more

மொரட்டுமுல்லவில் துப்பாக்கிச்சூடு! இருவர் மரணம்!! ஒருவர் படுகாயம்!!!

கொழும்பின் புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Read more

புத்தாண்டிலும் ஆயுததாரிகளின் வெறியாட்டம் தொடர்கின்றது….! – களுத்துறையில் ஒருவர் படுகாயம்

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி வீதி, தொட்டுபல சந்திக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 10.35 மணியளவில் கார் ஒன்றில்

Read more

புத்தாண்டிலும் துப்பாக்கிச் சூடு! ஜம்பட்டா வீதியில் ஒருவர் படுகாயம்!!

கொழும்பு, கொட்டாஞ்சேனை – ஜம்பட்டா வீதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர்

Read more

அதிர்ந்தது கிராண்ட்பாஸ்! துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்!!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

Read more

சிவில் உடையில் வந்தோரால் அரியாலையில் துப்பாக்கிச்சூடு! – உழவு இயந்திரங்களுடன் சாரதிகள் தப்பியோட்டம்

யாழ். அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிவில் உடையில் நின்றிருந்த இருவர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரங்களை நோக்கி

Read more

அங்கொட சந்தியில் பயங்கரம்! துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

கொழும்பு – அவிசாவளை பழைய வீதியின் முல்லேரியா – அங்கொட சந்தியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Read more