சு.கவிலிருந்து என்னை ஓரம்கட்ட முயற்சி! – சீறிப் பாய்கின்றார் சந்திரிகா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டுக்குத் தனக்கு அழைப்பு விடப்படவில்லை என்றும், தன்னை ஓரம்கட்டுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்

Read more