தீ விபத்தால் நிர்க்கதியான போடைஸ் தோட்ட மக்கள் கூடாரங்களில் அடைப்பு!

டிக்கோயா, போடைஸ் தோட்டத்தில் 30 ஏக்கர்  நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் இடம்பெயர்ந்துள்ள  மக்களுக்கு  தற்காலிகமாக கூடாரங்கள் அமைக்கும் பணிகள் இன்று ( 30) ஆரம்பமாகின.

Read more