ஆயிரம் ரூபாவுக்காக நாடாளுமன்ற வளாகத்தில் தனிஒருவன்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உடனடியாக வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (12) தனிநபர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read more