விபத்தில் தந்தையும் இரு மகன்களும் பலியான பரிதாபம்!

தெகியத்த கண்டி, ஊத்துலபுரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர் எனவும், தாயும் மற்றொரு மகனும் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more