பெண்ணை சுட்டுக்கொன்ற சந்தேகநபர் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தற்கொலை!

கந்தான- வெலிகம்பிட்டி பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர், பொலிஸாரைத் தாக்கிவிட்டு ஜா எல – தண்டுகம் ஓயாவில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

Read more