டெங்கு நோயாளர்களுள் 30 வீதமானோர் மாணவர்கள்! விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை!!

தற்போதைய மழைக் கால நிலையைத் தொடர்ந்து நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்திருப்பதால், சுகாதார பாதுகாப்புடன் பொது மக்கள் செயற்படவேண்டும் என்று,  சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read more

மக்களே அவதானம்! மீண்டும் டெங்கு தலைதூக்கும் அபாயம் – 39 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் பல பகுதிகளிலும் மழைபெய்துவருவதால், டெங்குநோய் பரவும் அபாயமிருப்பதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more