டெங்கு நோயாளர்களுள் 30 வீதமானோர் மாணவர்கள்! விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை!!
தற்போதைய மழைக் கால நிலையைத் தொடர்ந்து நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்திருப்பதால், சுகாதார பாதுகாப்புடன் பொது மக்கள் செயற்படவேண்டும் என்று, சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read more