‘கெட் அவுட்’ சொன்னார் தயாசிறி! ‘குட்பாய்’ கூறி விடைபெற்றார் டிலான்!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகரவுக்கும், டிலான் பெரேரா எம்.பிக்குமிடையில் நேற்று (05) நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Read more