‘கெட் அவுட்’ சொன்னார் தயாசிறி! ‘குட்பாய்’ கூறி விடைபெற்றார் டிலான்!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி  ஜயசேகரவுக்கும், டிலான் பெரேரா எம்.பிக்குமிடையில் நேற்று (05) நாடாளுமன்றக்  கட்டத்தொகுதியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Read more

பழிவாங்கும் நோக்கம் எமக்கில்லை! ரணிலின் குள்ளநரித்தனத்தை தமிழர்கள் விரைவில் உணர்வர்!! – சு.க. தெரிவிப்பு

“மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை என்ற காரணத்துக்காக தமிழர்களை நாம் ஒருபோதும் பழிவாங்க மாட்டோம். அந்தப் பழக்கம் எம்மிடம் இல்லை.” –

Read more

‘அரசியல் சூழ்ச்சி’யைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்க வேண்டாம்! – சு.கவிடம் கூட்டமைப்பு கோரிக்கை

“நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்

Read more