ஜெனிவா ‘தலையிடி’ மார்ச்சில் உச்சம் தொடும்! – இலங்கை மீது 20ஆம் திகதி விவாதம்

இலங்கை தொடர்பான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை,  எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.

Read more