போர்க்குற்றச்சாட்டுக்குள்ளானவர்களுக்குப் பதவி உயர்வா? சவேந்திர சில்வா நியமனம் குறித்து மைத்திரியுடன் பேசும் கூட்டமைப்பு! – சம்பந்தன் தெரிவிப்பு

“போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் தொடர்பில் விசாரித்து தண்டனை வழங்கவேண்டும். அதனை விடுத்து அவருக்குப் பதவி உயர்வு வழங்குவது ஜனநாயகமாகாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

Read more