பொதுத் தேர்தல் இல்லையெனில் எனக்கு எதற்குப் பிரதமர் கதிரை? – பதவியை இராஜிநாமா செய்த பின் மஹிந்த விசேட அறிக்கை

“நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை எனக்கில்லை. எனவே, ஜனாதிபதி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாகவே நான் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்கின்றேன்.”

Read more