எதிர்ப்பலைகளுக்கு மத்தியிலும் 100 இளம் பெண்கள் சபரிமலையில் தரிசனம்!

சபரிமலையில் இதுவரை 100 இளம்பெண்கள் வரை சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கேரள தேவசம் போர்டு மந்திரி கட்கம்பள்ளி சுரேந்தரன் தெரிவித்துள்ளார்.

Read more