முடங்கிய சுற்றுலாத்துறை மீண்டும் எழுகிறது – 52 ரஸ்யா பயணிகள் வருகை

உயித்த்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்குப்பின்னர் இன்று ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

Read more

மே 1 முதல் 39 நாடுகளுக்கு புதிய வீசா நடைமுறை! அமைச்சரவை ஒப்புதல்

இலங்கை சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில், 39 நாடுகளுக்கு on arrival visa முறையை அமுல்படுத்த, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.

Read more