ஈஸ்டர் குண்டுவெடிப்பில் 4 சீன விஞ்ஞானிகள் பலி – தமது நாட்டவர்களை உடன் வெளியேறுமாறு கோருகிறது சவூதி

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில், சீன விஞ்ஞானிகள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Read more