மலையகத்தில் சோகம்! கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி 100 அடி பள்ளத்தில் வழுக்கி வீழ்ந்து பலி!!

கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் வழுக்கி வீழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று மஸ்கெலியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

Read more