எழுச்சிகொண்டது மலையகம்! உரிமைக்காக கருப்புகொடியேந்தி கொட்டகலையில் சாலைமறியல் போராட்டம்!!

கொழும்பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மலையக இளைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி – அவர்களை பாதுகாப்பாக மீட்டுதருமாறுகோரி கொட்டகலை  பிரதேசசபைக்கு முன்னால் இன்று (22) சாலைமறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read more