புலனாய்வுப் பிரிவை வழிநடத்துவது யார்?

பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் அது தொடர்பில் புலனாய்வுப்பிரிவு தலைவர், ஜனாதிபதி, பிரதமர், முப்படைத்தளபதிகளுக்கு தெரியப்படுத்தாதது ஏன் என்று சபை முதல்வரும், அமைச்சருமான லக்‌ஷ்மன்

Read more

மாகாண இணைப்பு, பொலிஸ் அதிகாரம் இல்லை!

மாகாண சபைகளை பலப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்று சபை முதல்வர் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இந்த நாட்டில் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழ வழி

Read more

சபைமுதல்வராக கிரியல்ல – ஆளுங்கட்சி கொறடாவாக கயந்த! எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்த அணி வசம்!!

சபை முதல்வராக லக்ஸ்மன் கிரியல்லவும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்கவும் நியமிக்கப்படவுள்ளனர். இன்றைய தினம் இருவரும் கடமைகளைப் பொறுப்பேற்பார்கள்.

Read more

நாடாளுமன்றிலும் மஹிந்த ‘அலை’ – சபை முதல்வர் பதவியை ஏற்றார் தினேஸ்!

நாடாளுமன்றத்தில் புதிய சபைமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

Read more

நாடாளுமன்றத்துக்குள்ளும் மைத்திரி களையெடுப்பு! சபை முதல்வராக தினேஷ் நியமனம்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை நாடாளுமன்றத்தின் சபை முதல்வராக நியமிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கிணங்க

Read more

மாற்று அரசுக்கு வாய்ப்பே இல்லை – சபை முதல்வர் திட்டவட்டம்

மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுவால் ஆட்சியமைக்க முடியாது, அத்தகையை குழுவுடன் இணைய நாம் தயாரில்லை – என்று சபை முதல்வரும், அமைச்சருமான லக் ஷ்மன் கிரியல்ல சபையில்  (09)

Read more