பெருந்தோட்டப்பகுதி வீதிகளை அதிகாரசபை பொறுப்பேற்க வேண்டும்! முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் சபையில் வலியுறுத்து!!

” பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகள்  பேரவலத்துடன், அநாதைகளாக காட்சியளிக்கின்றன. அவற்றை பொறுப்பேற்று புனரமைத்து – பிறப்புச்சான்றிதழ் வழங்குவதற்கு எந்த தரப்பும் முன்வருவதில்லை. எனவே, இவ்விவகாரம் குறித்து நெடுஞ்சாலைகள் மற்றும்

Read more

அரசியல் கைதிகளென்று சிறையில் எவருமில்லை! – மீண்டும் கூறுகின்றார் நீதி அமைச்சர்

“பாரதூரமான மனித படுகொலைகளைச் செய்தவர்களையும் அரசியல் தலைவர்களைக் கொலை செய்தவர்களையும் எவ்வாறு அரசியல் கைதிகள் எனக் கூறுகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய நீதி அமைச்சர் அமைச்சர் தலதா

Read more