சபரிமலைக்குள் நுழைந்த பெண்கள் தடுத்து நிறுத்தம் – திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய இரு பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பக்தர்கள், அர்ச்சகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

Read more