போதநாயகியை கொடுமைப்படுத்தி சாகடித்தார் செந்தூரன்! – பெற்றோர் கதறல்; நீதி வேண்டி சட்டமா அதிபருக்குக் கடிதம்

“எமது மகள் போதநாயகி, செந்தூரனை திருமணம் முடித்த நாளில் இருந்து சித்திரவதைக்குள்ளாகி வந்தார். போதநாயகியிடமிருந்து பணம் எல்லாவற்றையும் செந்தூரன் கொள்ளையடித்துவிட்டார். இறுதியில் எங்கள் பிள்ளையை கொடுமைப்படுத்தி சாகடித்துவிட்டார்

Read more