வேண்டா வெறுப்புடன் மைத்திரி! ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடந்தது என்ன?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more