கொழும்பு மாநகர சபைக்குள் பாலியல் தொந்தரவு! – விசேட விசாரணை ஆரம்பம்

கொழும்பு மாநகர சபையின் பெண் ஊழியர்களுக்கு, உயர் அதிகாரிகள் சிலரால் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Read more