‘ராஜபக்சக்கள் கொலைச்சதி:’ விசாரணைகளை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைக்க மைத்திரி முடிவு!

முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சூழ்ச்சித் குறித்தான விசாரணைகளை, ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரிடம்  ஒப்படைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

Read more