குண்டுத் தாக்குதலின் பின் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த லொறி வத்தளையில் சிக்கியது!

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த லொறி வத்தளை – நாயகந்த பகுதியில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. நாயகந்த பகுதியில் உள்ள

Read more

150 கிலோ கேரளாக் கஞ்சா தலைமன்னாரில் சிக்கியது!

மன்னார் – தலைமன்னார் மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 150 கிலோ கிராம் கேரளாக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது எனக் கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு

Read more

2,945 மில்லியன் ரூபா பெறுமதியான 294 கிலோ ‘ஹெரோயின்’ மாட்டியது! – இரு வாகனங்களுடன் இருவர் சிக்கினர்

கொழும்பு, கொள்ளுபிட்டிப் பகுதியில் உள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் இருந்து ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 945 மில்லியன் ரூபா பெறுமதியான 294

Read more

7,500 லீற்றர் எத்தனோல் சுன்னாகத்தில் சிக்கியது!

யாழ். குடாநாட்டுக்குப் பனம் சாரயத்தைத் தருவித்து விநியோகிக்கும் – சுன்னாகம் பகுதியில் உள்ள மதுபானச்சாலை உரிமையாளர் ஒருவருக்கு எடுத்துவரப்பட்ட சுமார் 7 ஆயிரத்து 500 லீற்றர் எத்தனோல்

Read more