கேப்பாப்பிலவுக் காணிகள் தொடர்பில் இறுதி முடிவை உடன் எடுக்கவேண்டும்! – அந்தப் பகுதி மக்கள் சம்பந்தனுக்கு அவசர கடிதம்

“எமது பூர்வீக வாழ்விடம் தொடர்பில் இறுதி முடிவை உடன் பெற்றுக் கொடுக்க வேண்டும்.” – இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

Read more