20 வருடங்களுக்கு பிறகு இலங்கை – குவைத்துக்கிடையே ஒப்பந்தம்

இரண்டு தசாப்த காலத்திற்குப்பின்னர் குவைத்துக்கும் இலங்கைக்குமிடையில் குவைத்தில் இடம்பெற்ற இரண்டு நாள் வர்த்தக மாநாட்டின் முடிவில் வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட இணக்கம் காணப்பட்டது.

Read more