மஹிந்தவின் முதுகில்ஏறி அரசியல் சவாரி செய்யும் மைத்திரியை ஆதரிக்கமாட்டேன் – வெல்கம போர்க்கொடி!

இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகிவிடவேண்டும் என்ற பேராசையுடனேயே மஹிந்தவின் முதுகில்ஏறி அரசியல் சவாரி செய்வதற்கு  மைத்திரிபால  சிறிசேன  தீர்மானித்துள்ளார் என்று குமார வெல்கம விமர்சித்துள்ளார்.

Read more

இடைக்கால அரசமைக்க சு.கவின் 20 எம்.பிக்கள் எதிர்ப்பு – ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்க முடிவு!

இடைக்கால அரசமைக்கும் யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 20 எம்.பிக்கள் எதிர்ப்பை வெளியிடுவார்கள் – என்று கூட்டுஎதிரணி எம்.பியான குமார வெல்க தெரிவித்தார்.

Read more