யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை கடிதம்!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Read more

குண்டுகளுடன் வந்த தற்கொலைதாரியைத் தடுத்து நிறுத்திய ரமேஷ்! – பலரைக் காப்பாற்றி தன்னுயிரை அர்ப்பணித்தார்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலைதாரி குண்டுத் தாக்குதல் மேற்கொண்டபோது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ரமேஷ்

Read more

கண்ணீரில் மிதந்தது நீர்கொழும்பு! – உயிர்நீத்தோரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்

  நீர்கொழும்பு, கட்டுவபிட்டிச சென் செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர்க் கதறல்களுக்கு மத்தியில் இன்று நடைபெற்றது. கிறிஸ்தவ பாதிரியார்கள்,

Read more

சினமன் ஹோட்டல் தாக்குதல் குண்டுதாரி தொழிற்சாலையின் உரிமையாளர்!

கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், அவிசாவளை – வெல்லம்பிட்டி வீதியிலுள்ள நிறுவமொன்றின் உரிமையாளரான இன்சான் சீலவன்

Read more