சரக்கடித்து சண்டையிட்ட கணவரை உலக்கையால் அடித்துக்கொன்றார் மனைவி!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் குடித்து விட்டு தகராறு செய்த கணவனை மனைவியே உலக்கையால் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான லட்சுமணன்

Read more