கேப்பாப்பிலவு படை முகாம் வாசலில் தொடர்கின்றது மக்களின் போராட்டம்!

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில், இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, படைமுகாம் வாயிலில் ஆரம்பிக்கப்பட்ட முற்றுகைப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. காணி விடுவிப்பை

Read more