‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்?’ – காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர்மல்க ஜனாதிபதியிடம் கேள்வி

எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முள்ளியவளையில் போராட்டம் நடத்தினர்.

Read more