ஒலுவிலை அழிக்காதே! எங்களைக் காப்பாற்று!! – அம்பாறையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

அம்பாறை – ஒலுவில் துறைமுகத்தில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதனால், ஒலுவில் பிரதேசத்துக்கு ஏற்படப் கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்துமாறு கோரி, நேற்று மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

Read more