வீரமறவர்களை நினைவேந்த ஒன்றுதிரண்ட தமிழ் உறவுகள்! கொழுந்துவிட்டெரிந்தன ஈகச்சுடர்கள்!! கண்ணீரால் நனைந்தன கல்லறைகள்!!!

தாயக விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த வீரமறவர்களுக்கு – உயிர்க் கொடையாளர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்றுத் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் பேரெழுச்சியுடன்

Read more